Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பாலிவுட்டுக்கு செல்கிறார் இயக்குனர் ஜீத்து ஜோசப்..!

January 25, 2018
in Cinema
0

மலையாள இயக்குனர்கள் பாலிவுட்டில் படம் இயக்குவது என்பது அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கிறது. இயக்குனர் பிரியதர்ஷன், சித்திக் ஆகியோர் இந்தியிலும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளனர். இந்தநிலையில் இயக்குனர் ஜீத்து ஜோசப் தனது அடுத்த படத்தை பாலிவுட்டில் தான் இயக்கவுள்ளாராம்.

தற்போது மோகன்லால் மகனை வைத்து இவர் இயக்கியுள்ள ‘ஆதி’ படம் நாளை வெளியாகிறது. இதை தொடர்ந்து பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஸ்மியை ஹீரோவாக வைத்து படம் இயக்கவுள்ளதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார். இது ஒரு ஹாலிவுட் த்ரில்லரின் ரீமேக்காக இருக்கும் என்று சொல்லபடுகிறது.

இவர் இயக்கிய ‘த்ரிஷ்யம்’ படம், பாலிவுட்டில் அஜய் தேவ்கன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டாலும், மற்ற மொழிகளைப்போல பெரிய வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஆஸ்கர் விருது போட்டியில் இருந்து வெளியேறியது ‘புலி முருகன்’

Next Post

பஹத் பாசிலை பாலிவுட்டுக்கு அழைத்த இயக்குனர்

Next Post
பஹத் பாசிலை பாலிவுட்டுக்கு அழைத்த இயக்குனர்

பஹத் பாசிலை பாலிவுட்டுக்கு அழைத்த இயக்குனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures