Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பாலியல் தொல்லைகளிலிருந்து பெண்களை பாதுகாக்க சொல்லும் சித்திரமே சொல்லடி

October 13, 2018
in Cinema
0

எம்.ஜி.எம் புரொடக்ஷன் சார்பில் கவுரி சங்கர் தயாரித்து, இயக்கி உள்ள படம் சித்திரமே சொல்லடி. கூல் சுரேஷ், ஹீரோயின். கோபிகா நாயர், கமலி ரமேஷ்குமார், ஸ்ரீ கமலி என 3 ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். மகிபாலன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆதிஷ் உத்திரியன் இசை அமைத்துள்ளார். படத்தை பற்றி இயக்குனர் கவுரி சங்கர் கூறியதாவது:

இந்த படம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம். பெண்கள் பாலியல் தொல்லைகளிலிருந்தும், தங்களை கேலி செய்பவர்களிடமிருந்தும் தங்களை எப்படி பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும் இப்படம் உணர்த்தும். பாலியல் குற்றம் தொடர்புடைய படம் என்பதால் 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். துப்பறியும் பாணியில் உருவாக்கபட்டுள்ள இப்படம் சென்னை, ஏலகிரி மற்றும் பாண்டிசேரி ஆகிய பகுதிகளில் படமாக்கப் பட்டுள்ளது. நவம்பர் மாதம் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். என்றார்.

Previous Post

இயக்குனர் சாஜித்கான் மீது நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டு

Next Post

சமூகவலைத்தள குற்ற பின்னணியை சொல்லும் வேறென்ன வேண்டும்

Next Post

சமூகவலைத்தள குற்ற பின்னணியை சொல்லும் வேறென்ன வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures