Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sri Lanka News

நாடு திரும்பிய 24 பேருக்குக் கொரோனா

June 27, 2021
in Sri Lanka News
0

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் 24 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி நாட்டில் நேற்று 1,825 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது.

அவர்களில் 1,801 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் பதிவாகியுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, நாட்டில் கொரோனாத் தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை, 2 இலட்சத்து 51 ஆயிரத்து 751 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 49 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 16 ஆயிரத்து 840 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனாத் தொற்றால் மரணித்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 905 ஆக எகிறியுள்ளது.

Previous Post

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகளுக்கு அனுமதியில்லை

Next Post

இதுவரை கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள்

Next Post
அல்பா கொவிட் திரிபுடன் 10 பேர் அடையாளம்

இதுவரை கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures