Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sri Lanka News

நாடாளுமன்றில் இடம்பெற்ற குழப்ப நிலை; விசாரணை அறிக்கை அடுத்தவாரம்

June 30, 2021
in Sri Lanka News
0
நாடாளுமன்றில் இடம்பெற்ற குழப்ப நிலை; விசாரணை அறிக்கை அடுத்தவாரம்

நாடாளுமன்றில் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி இடம்பெற்ற குழப்ப நிலைமை தொடர்பான விசாரணை அறிக்கை அடுத்த வாரம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது.

ஏப்ரல்-21 பயங்கரவாத தாக்குதலின் 2 ஆம் ஆண்டு நிறைவு தினத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் நாடாளுமன்றில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இதுதொடர்பான விசாரணைக்காகக் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.

அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் அடங்கிய இந்த குழு நேற்று ஒன்று கூடியது.

இதன்போது குறித்த விசாரணை அறிக்கையை அடுத்தவாரம் சபாநாயகரிடம் கையளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Previous Post

ஒலுவில் தொடக்கம் அட்டாளைச்சேனை வரை கடற்கரை வீதிகளுக்கு காபட் இடும் பணி ஆரம்பம்

Next Post

இன்று 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி

Next Post
இன்று 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி

இன்று 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures