Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sri Lanka News

நலிவுற்ற குடும்பங்களுக்கு உலர் உணவு

July 16, 2021
in Sri Lanka News
0
நலிவுற்ற குடும்பங்களுக்கு உலர் உணவு

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதார ரீதியாக நலிவுற்ற குடும்பங்களுக்கு கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜாவின் வழிகாட்டலில் செயலக பிரிவில் பயணத்தடை காரணமாக பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பம் மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் வைத்து இன்று உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

உலர் உணவு வழங்கும் நிகழ்வில் கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளர் எம்.எல்.எம்.புஹாரி, அபிவிருத்தி மையத்தின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது இரண்டாயிரத்து நூறு ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் இரண்டாம் கட்டமாக நூறு குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதாக கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளர் எம்.எல்.எம்.புஹாரி தெரிவித்தார்.

Previous Post

சீனாவில் சுரங்கத்துக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்

Next Post

டெல்டா வகை வைரஸால் ஆபத்து அதிகம்

Next Post
டெல்டா வகை வைரஸால் ஆபத்து அதிகம்

டெல்டா வகை வைரஸால் ஆபத்து அதிகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures