Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நயன்தாரா கொடுத்த அரைமணி நேர அவகாசம்

April 21, 2018
in Cinema
0
நயன்தாரா கொடுத்த அரைமணி நேர அவகாசம்

மலையாளத்தில் நயன்தாரா நடித்த புதிய நியமம் படம் வெளியாகி இரண்டு வாருடங்கள் ஓடிவிட்டன. அதன்பின் தமிழ், தெலுங்கில் பிசியான நயன்தாரா மீண்டும் மலையாளத்தில் ‘லவ் ஆக்சன் டிராமா’ மற்றும் ‘கோட்டயம் குர்பானா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் லவ் ஆக்சன் டிராமா படத்தை நடிகர் வினீத் சீனிவாசனின் தம்பி தயன் சீனிவாசன் என்பவர் இயக்குகிறார்..

டைரக்சன் துறைக்கு இவர் புதியவர் என்றாலும் இவர் வி.ஐ.பி குடும்பத்து வாரிசு என்பதால் இவரிடம் போனிலேயே கதை கேட்க சம்மதித்தார் நயன்தாரா. அதிலும் ’30 நிமிடம் தான் நேரம் ஒதுக்க முடியும். அதற்குள் இந்த கதை எனக்கு பிடித்துவிட்டால் ஒகே.. இல்லாவிட்டால் என் மீது வருத்தப்படாதீர்கள்’ என சற்று கறாராகவே கூறினாராம்.

ஆனால் தயன் சீனிவாசன் கதை சொல்ல ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திலேயே தான் நடிப்பதற்கு ஒகே சொல்லிவிட்டாராம் நயன்தாரா. அதன்பின் மீதி இருபது நிமிடங்களும் கதையை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாராம் நயன்தாரா. நயன்தாரா தான் நடிக்க வேண்டும் என முதல் சாய்ஸாக கூறிய ஹீரோ நிவின்பாலிக்கும், இணை தயாரிப்பாளர் அஜூ வர்கீசுக்கும் அப்போது தான் போன உயிர் திரும்பி வந்ததாம்.

Previous Post

`கிறிஸ் லின், தினேஷ் கார்த்திக் அதிரடி!

Next Post

‘என்ஜிகே’ படப்பிடிப்பில் ரகுல் ப்ரீத்

Next Post

'என்ஜிகே' படப்பிடிப்பில் ரகுல் ப்ரீத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures