Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

தென் கொரிய கடற்படை போர் ஒத்திகை

October 18, 2017
in World
0

அமெரிக்கா போர்க் கப்பல்களுடன் இணைந்து தென் கொரிய கடற்படை போர் ஒத்திகையை நேற்று தொடங்கியுள்ளது.அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனை என உலக நாடுகளை அச்சத்தில் வைத்துள்ளது வடகொரியா.

இந்நாட்டின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா- தென் கொரியா இணைந்து போர் ஒத்திகையை நேற்று தொடங்கியுள்ளது.அமெரிக்காவின் ரொனால்ட் ரீகன் விமானம் தாங்கி கப்பல் உள்பட 40 போர்க் கப்பல்கள், போர் விமானங்கள் தாக்குதல் ஹொலிகொப்டர்கள் இந்த ஒத்திகையில் பங்கேற்றதாக கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இது வழக்கமான போர் ஒத்திகை தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த ஒத்திகை தங்கள் நாட்டின் மீது படையெடுப்பதற்கான நடவடிக்கை என வடகொரியா குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Post

சங்கானை மக்களை அச்சுறுத்திய ரவுடிகள்!!!

Next Post

பசி கொடுமையால் உயிரிழந்த 11 வயது சிறுமி !!

Next Post
பசி கொடுமையால் உயிரிழந்த 11 வயது சிறுமி !!

பசி கொடுமையால் உயிரிழந்த 11 வயது சிறுமி !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures