Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வண்ணமயமான நிறைவு

February 26, 2018
in Sports
0

தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வண்ணமயமான நிறைவு விழாவுடன் முடிவடைந்தது. இதில் 14 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கலம் உட்பட 39 பதக்கங்களுடன் நார்வே அணி, முதலிடம் பிடித்தது.

தென் கொரியாவில் உள்ள பியாங்சங்க் நகரில், 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன. நேற்றைய கடைசி நாளில் நடந்த ஆண்களுக்கான ஐஸ் ஹாக்கி பைனலில், ரஷ்யா, ஜெர்மனி அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய ரஷ்ய அணி 4–3 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. இம்முறை ஊக்க மருந்து பிரச்னை காரணமாக ரஷ்ய அணி, ஒலிம்பிக் கொடியின் கீழ் விளையாடியது.

பெண்களுக்கான ‘கர்லிங்’ போட்டி பைனலில் சுவீடன், தென் கொரிய அணிகள் மோதின. இதில் சுவீடன் அணி, 8–3 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் வென்றது. தென் கொரியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

பெண்களுக்கான ‘கிராஸ்–கன்ட்ரி ஸ்கீயிங்’ போட்டியில், 30 கி.மீ., துாரம் கொண்ட பந்தய துாரத்தை நார்வேயின் மரிட், முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை முறையே பின்லாந்தின் கிறிஸ்டா, சுவீடனின் ஸ்டினா நில்சன் கைப்பற்றினர்.

Previous Post

ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப் அணி கேப்டனாக அஷ்வின் நியமிக்கப்பட்டார்

Next Post

மும்பை பறந்த ஷாலினி : ஶ்ரீதேவிக்கு அஞ்சலி

Next Post

மும்பை பறந்த ஷாலினி : ஶ்ரீதேவிக்கு அஞ்சலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures