Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

திறமையாளர்களை ஊக்குவிக்கும் அதர்வா

May 19, 2018
in Cinema
0

பெரிய இயக்குநர்களை தேடிப்போய் தன்னை வைத்து படம் எடுக்கும்படி கோரிக்கை வைக்கும் ஹீரோக்கள் மத்தியில் திறமையான இளம் இயக்குநர்களுக்கு கால்ஷீட் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் அதர்வா.

அதர்வா நடித்த ‘செம போத ஆகாதே’ வருகிற 25-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. தொடர்ந்து ‘ருக்குமணி வண்டி வருது’, ‘இமைக்கா நொடிகள்’, ‘ஒத்தைக்கு ஒத்தை’, ‘பூமராங்’ ஆகிய படங்களும் அதர்வாவின் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர இருக்கின்றன.

இந்தப்படங்களை அடுத்து, ‘8 தோட்டாக்கள்’ படத்தின் இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் அதர்வா. இந்நிலையில் ‘மரகத நாணயம்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணின் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் அதர்வா.

‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’, ‘காதல் கசக்குதய்யா’, ‘ராஜா மந்திரி’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த ‘எட்செட்ரா எண்டெர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

Previous Post

சிஷ்யனுக்கு கால்ஷீட் கொடுத்து உதவிய பிரபுதேவா

Next Post

முடிவுக்கு வந்தது ஆர்.ஜே.பாலாஜியின் அரசியல் அலப்பரை

Next Post

முடிவுக்கு வந்தது ஆர்.ஜே.பாலாஜியின் அரசியல் அலப்பரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures