Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

திருப்பதியில் பத்திரிகையாளர்களை புறக்கணித்த இளையராஜா

January 21, 2018
in Cinema
0
திருப்பதியில் பத்திரிகையாளர்களை புறக்கணித்த இளையராஜா

இசை அமைப்பாளர் இளையராஜா நேற்று திருப்பதி சென்றார். அங்கு அவர் சாமி தரிசனம் செய்தார். அவரை வரவேற்ற தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்து கொடுத்தனர். தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் வழங்கினார்கள்.

திருப்பதிக்கு இளையராஜா வந்திருப்பதை அறிந்த பத்திரிக்கையாளர்கள் அவரை பேட்டிகாண காத்திருந்தனர். தரிசனம் முடித்து திரும்பிய இளையராஜாவிடம் ரஜினி, கமலின் அரசியல் பிரவேசம், வைரமுத்துவின் ஆண்டாள் பிரச்சினை. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இளையராஜா பாடலை பாட விதித்த தடை உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பினார். ஆனால் இளையராஜா எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் பத்திரிக்கையாளர்களை புறக்கணித்து விட்டுச் சென்றார். இதனால் பத்திரிகையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். வழக்கமாக திருப்பதி வரும் இளையராஜா ஆன்மீகம் தொடர்பான விஷயங்களையாவது நிருபர்களுடன் பேசுவார். இந்த முறை எதுவும் பேசாமல் கோபத்துடன் சென்றது பத்திரிகளையாளர்களை ஆச்சர்யப்பட வைத்தது.

Previous Post

சன்னி லியோனுக்கு மியூசியத்தில் மெழுகு சிலை!!

Next Post

எகிப்தில் அதிபர் தேர்தல்

Next Post

எகிப்தில் அதிபர் தேர்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures