Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

தினேஷ் கார்த்திக் அடித்த சிக்ஸர்

March 22, 2018
in Sports
0

வங்கதேச அணியுடனான இறுதிபோட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றதால் ரசிகர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
நிதாஹஸ் டி20 கிண்ண இறுதி போட்டி இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.

இப்போட்டியில் கடைசி பந்தில் 5 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு கிண்ணத்தை பெற்றுத் தந்தார்.

இந்நிலையில் குஜராத்தின் சூரத்தில் பிரவீன் பட்டேல் (62) என்ற ஆசிரியர், கடைசி பந்தில் இந்திய அணி சிக்ஸர் அடித்து வெற்றி பெற்ற உற்சாகத்தில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

தீவிர கிரிக்கெட் ரசிகரான பட்டேல், தனது குடும்பத்துடன் இறுதிபோட்டியைப் பார்த்துக்கொண்டிருந்த நிலையில், பதட்டமான கடைசி பந்தை பார்த்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு சரிந்துள்ளார்.

இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பட்டேல் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous Post

50-0 மேவெதரின் சாதனையை முறியடிப்பாரா வான்ஹெங்

Next Post

ட்விட்டரில் அம்பேத்கரை அவமதித்த ஹர்திக் பாண்ட்யா – வழக்கு பதிவுசெய்ய உத்தரவு

Next Post

ட்விட்டரில் அம்பேத்கரை அவமதித்த ஹர்திக் பாண்ட்யா - வழக்கு பதிவுசெய்ய உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures