Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sri Lanka News

திங்கட்கிழமை நடக்கப் போவது என்ன…! தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்

May 7, 2022
in Sri Lanka News
0
ஐ.நா. சபையின் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் கோத்தபாய

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு சமாந்திரமாக அரசியல் குழப்பங்களும் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகின்றன.

நாடு மூழ்கிக் கொண்டிருக்கும் போது அதனை மீட்கும் நடவடிக்கையை தவிர்த்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள போராடி வருகிறார்கள் ராஜபக்ச அன்ட் கம்பனி.

இந்நிலையில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமும் அழுத்தங்களும் வெவ்வேறு வடிவங்களில் அதிகரித்து வருகின்றன. பல்கலைக்கழக மாணவர்கள் நாட்டின் உயர் பீடமான நாடாளுமன்றத்தை சுற்றிவளைத்துள்ளமை ஆட்சியாளர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண தேதி அறிவிப்பு

Next Post

தமிழக முதல்வர் ஸ்டாலினை நெகிழ வைத்த இலங்கைத் தலைவர்களின் செயற்பாடு

Next Post
முல்லை பெரியாறு விவகாரம் | முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழக முதல்வர் ஸ்டாலினை நெகிழ வைத்த இலங்கைத் தலைவர்களின் செயற்பாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures