Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தாயின் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாமல் கதறி அழுத இர்பான்கான்

April 27, 2020
in Cinema
0

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான். லைப் ஆப் பை, பிகு, லன்ச் பாக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். ஜுராசிக் வேல்டு போன்ற ஹாலிவுட் படத்திலும் நடித்தவர். இவரது தாய் சயீதா பேகம். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வசித்து வந்தார். 80 வயதை கடந்த அவர் முதுமை காரணமாக நேற்று காலமானார்.

அவரது இறுதிச் சடங்கு நேற்று மாலை ஜெய்ப்பூரில் நடந்து. 20க்கும் குறைவான உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். மும்பையில் வசிக்கும் இர்பானால் ஊரடங்கு காரணமாக தாயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை. இதனால் ஸ்கைப் வீடியோ மூலம் தனது தயாயின் இறுதி சடங்கை பார்த்து கதறி அழுதார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறினார்கள். சயீதா பேகம் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Previous Post

அஜித் பிறந்த நாள், 36 லட்சம் டுவீட்டுகள்

Next Post

நாய்க்கு பிரபாகரன் பெயர்; விளக்கமளித்து மன்னிப்பு கேட்ட துல்கர்

Next Post

நாய்க்கு பிரபாகரன் பெயர்; விளக்கமளித்து மன்னிப்பு கேட்ட துல்கர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures