Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sri Lanka News

தலவாக்கலை – லிந்துலை நகரசபை தலைவர் உள்ளிட்ட 7 பேர் கைது

June 21, 2021
in Sri Lanka News
0

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் தலைவர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலவாக்கலை பகுதியிலுள்ள மண்டபம் ஒன்றில் ஒன்றுகூடி நிகழ்வொன்றில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Previous Post

மேய்ச்சற்தரை போன்ற பிரச்சினைகளில் அரசுசார் பிரதிநிதிகள் கவனம் கொள்வதில்லை

Next Post

யாழ்ப்பாணத்தில் தொடரும் நிவாரண அரசியல்!

Next Post
யாழ்ப்பாணத்தில் தொடரும் நிவாரண அரசியல்!

யாழ்ப்பாணத்தில் தொடரும் நிவாரண அரசியல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures