Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Politics

டொலருக்கு எதிராக வீழ்ச்சியை சந்திக்கவுள்ள இலங்கை ரூபாய்!

January 27, 2018
in Politics, World
0

அண்மைக்கால தரவுகளின் அடிப்படையில் இலங்கை நாணயமான ரூபாய் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்யவுள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் நேற்றையதினம் ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பு நிலையை பதிவு செய்ததாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது ரூபாயின் பெறுமதி 154.25 ரூபாயாக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் 153.70 ரூபாயாக பதிவாகியிருந்தது.

இறக்குமதியாளர்களின் டொலர் தேவை குறைவடைந்தமை மற்றும் ஏற்றுமதியாளர்களின் டொலர் விற்பனை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த வருடத்தில் பெருந்தொகை பணத்தை கடனாக அரசாங்கம் செலுத்தவுள்ளது. இதன்காரணமாக ரூபாயின் பெறுமதி மேலும் பாரிய வீழ்ச்சியை சந்திக்கும் என பொருளியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை ரூபாயின் பெறுமதி கடந்த வருடம் 2.5 வீதம் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், 2016ஆம் ஆண்டு 3.9 வீதம் வீழ்ச்சியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கிளிநொச்சி பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட எதிர் கட்சி தலைவர்

Next Post

ஆபத்தான 11 நாடுகளின் பட்டியலில் இணைந்த சிறிலங்கா!

Next Post

ஆபத்தான 11 நாடுகளின் பட்டியலில் இணைந்த சிறிலங்கா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures