Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sri Lanka News

டுபாயிலிருந்து இயங்கும் கப்பம் கோரல் குழுவின் உறுப்பினர்கள் நால்வர் கைது

July 24, 2021
in Sri Lanka News
0
டுபாயிலிருந்து இயங்கும் கப்பம் கோரல் குழுவின் உறுப்பினர்கள் நால்வர் கைது

டுபாயிலிருந்து இயங்கும் கப்பம் கோரல் குழுவொன்றின் உறுப்பினர்கள் 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கப்பம் கோரும் குழுவின் பிரதானி டுபாய் நாட்டுக்கு தப்பிச் சென்ற ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் 6 மனித கொலை குற்றச்சாட்டுக்கள் மற்றும் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக அவர் டுபாய் நாட்டுக்கு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார்.

மேலும் அவர் களுத்துறை – எதனமடல பகுதியில், சிறைச்சாலை பேருந்துக்குள் கொலை செய்யப்பட்ட ரணாலே சமயங் என்பவரின் உதவியாளர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனியார் நிறுவனம் ஒன்றில் கப்பம் பெற தயாராகவிருந்தமை தொடர்பில் கிடைக்கபெற்ற முறைப்பாட்டுக்கமைய குறித்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

Previous Post

மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை ஆரம்பம்

Next Post

ஒவ்வொரு வருடமும் 800 மரணங்கள் நீரில் மூழ்குவதால் ஏற்படுகின்றன

Next Post
ஒவ்வொரு வருடமும் 800 மரணங்கள் நீரில் மூழ்குவதால் ஏற்படுகின்றன

ஒவ்வொரு வருடமும் 800 மரணங்கள் நீரில் மூழ்குவதால் ஏற்படுகின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures