Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஜெயலலிதாவுக்கு பிடித்த ஏ.ஆர்.ரகுமான் பாடல்

September 6, 2018
in Cinema
0

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நடிகை மட்டுமின்றி நல்லதொரு பாடகியும் கூட. அவர் பாடிய பாடல்களில் அம்மா என்றால் அன்பு என்ற பாடல் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த இனிமையான பாடலாகும்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஒருமுறை ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கூடாரத்திற்கு சென்றிருந்தார். அப்போது, பம்பாய் படத்தில் இடம்பெற்ற கண்ணாளனே என்ற பாடலை போடுமாறு கூறி அந்த பாடலை ரசித்துள்ளார் ஜெயலலிதா. அதோடு, உங்கள் இசையில் பல பாடல்கள் எனக்கு பிடிக்கும் என்றாலும், இது மிகவும் பிடித்தமான பாடல் என்று ஏ.ஆர்.ரகுமானிடம் கூறினாராம் ஜெயலலிதா. இந்த தகவலை செக்கச் சிவந்த வானம் இசை வெளியீட்டு விழாவில் பகிர்ந்தனர்.

Previous Post

வைக்கம் விஜயலட்சுமிக்கு அக்., 22ல் திருமணம்

Next Post

முதல் பட ஹீரோவை பிரமிக்க வைத்த சமந்தா!

Next Post

முதல் பட ஹீரோவை பிரமிக்க வைத்த சமந்தா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures