Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

சோகத்தில் கமல் ரசிகர்கள்!

March 1, 2019
in Cinema
0

விஸ்வரூபம் படத்துக்கு பின், கமல் நடித்த படங்கள் எதுவும் பெரிய வெற்றி பெறவில்லை. மெகா ஹிட் படத்தை, அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அதற்குள் அவர் அரசியலில், ‘பிசி’யாகி விட்டதால், இனி படங்களில் நடிக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு, அவரது ரசிகர்கள் வந்தனர்.

அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், இந்தியன் – 2 பட அறிவிப்பு வெளியாகி, கடந்த மாதம், சென்னையில் சில இடங்களில் படப்பிடிப்பும் நடந்தது. திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால், படம் கைவிடப்பட்டதாக வதந்தி பரவியது. தயாரிப்பு நிறுவனம், அதை மறுத்தது.

தற்போது லோக்சபா தேர்தல் நெருங்குவதால், கமல், அரசியல் களத்தில் மீண்டும்,’பிசி’யாகி விட்டார். இதனால், ‘மீண்டும் எப்போது படப்பிடிப்பு துவங்கி, எப்போது படம் வெளியாகுமோ…’ என, அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

Previous Post

வெளுத்துக்கட்டும் கல்யாணி!

Next Post

மகரிஷியில் மகேஷ்பாபு கேரக்டர்

Next Post

மகரிஷியில் மகேஷ்பாபு கேரக்டர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures