Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

செப்.,ல் ரஜினி இமயமலை பயணம்

July 31, 2019
in Cinema
0

நடிகர் ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் தர்பார். இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். படத்தின் படபிடிப்பு மும்பையில், இறுதி கட்டமாக நடந்து கொண்டிருக்கிறது.

போலீஸ் துறையை பின்னணியாகக் கொண்டு கதை பின்னப்பட்டிருக்கிறது. ரஜினிக்கு, போலீஸ் அதிகாரி வேடமும் கொடுக்கப்பட்டிருப்பதாக, படக் குழுவினர் செய்தியை கசிய விட்டதோடு, அது தொடர்பான படங்களையும் வெளியிட்டனர்.

இந்நிலையில், படபிடிப்பு விரைவில் முடியவிருப்பதால், தன்னுடைய அடுத்த படம் குறித்த கதை விவாதத்திலும் நடிகர் ரஜினி ஈடுபட்டிருப்பதாக கூறுகின்றனர். அதேபோல, ஒவ்வொரு படம் நடித்து முடித்ததும், நடிகர் ரஜினி, இமயமலைக்குச் சென்று குறைந்தது ஒரு மாத காலமாவது ஓய்வெடுப்பது வாடிக்கை. அந்த வகையில், ஆகஸ்டு இறுதி வாரத்தில் தர்பார் படம் முடிவடைந்த கையோடு, செப்டம்பர் முதல் வாரத்தில், இமயமலைக்குச் செல்ல, நடிகர் ரஜினி திட்டமிட்டிருக்கிறார்.

Previous Post

சரவணன் கமெண்ட், கமல்ஹாசனை நோக்கித் திரும்பும் சர்ச்சை

Next Post

ரசிகர்களுக்கு தனுஷ் நன்றிக் கடிதம்

Next Post

ரசிகர்களுக்கு தனுஷ் நன்றிக் கடிதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures