Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சுரேஷ் கோபி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

December 5, 2019
in Cinema
0

பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி. இவர் ரூ.60 லட்சத்திலும், ரூ.80 லட்சத்திலும் 2 சொகுசு கார்களை விலைக்கு வாங்கினார். அந்த கார்களை கேரளாவில் பதிவு செய்தால் அதிக வரி செலுத்த வேண்டும் என்பதால் குறைந்த வரியை வசூலிக்கும் புதுச்சேரியில் பதிவு செய்தார். இதற்காக அவர் புதுச்சேரியில் வசிப்பதாக போலி ஆவணங்களை காட்டி காரை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் ரூ.19 லட்சத்துக்கு மேல் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதை தொடர்ந்து கேரள குற்றப்பிரிவு போலீசார் சுரேஷ் கோபி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் சுரேஷ் கோபி கைது செய்யப்பட்டு ஒரே நாளில் விடுதலை ஆனார். இந்த வழக்கில் தற்போது திருவனந்தபுரம் தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விரைவில் குற்றப்பதிரிகை தாக்கல் செய்ய இருப்பதாக போலீசார் அறிவித்துள்ளனர்.

Previous Post

கேரளாவை கலக்கப் போகும் மானஸ்வி

Next Post

மழையுடனான வானிலை மேலும் தொடரும்

Next Post

மழையுடனான வானிலை மேலும் தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures