Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sri Lanka News

சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

June 7, 2021
in Sri Lanka News
0

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

10 மாவட்டங்களின் 88 பிரதேசங்களிலுள்ள 67,613 குடும்பங்களைச் சேர்ந்த 271,110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் காயமடைந்துள்ளனர். 2 பேர் காணாமல் போயுள்ளனர்.

17 வீடுகள் முற்றாகவும், 978 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன.

106 இடைத்தங்கல் முகாம்களில், 6,177 குடும்பங்களைச் சேர்ந்த 26,806 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் 5,710 குடும்பங்களைச் சேர்ந்த 22,975 பேர் தங்களது உறவினர்களது வீடுகளில் தஞ்சமடைந்திருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Previous Post

மெய்நிகர் வழியாக ஆலய உற்சவம்!

Next Post

பிரதேச சபை உப தவிசாளர் உள்ளிட்ட பத்து பேர் கைது

Next Post

பிரதேச சபை உப தவிசாளர் உள்ளிட்ட பத்து பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures