Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sri Lanka News

சாணக் குழியில் விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி!

June 30, 2021
in Sri Lanka News
0

சாணக் குழி ஒன்றில் விழுந்த இரண்டரை வயதான ஆண் குழந்தையொன்று பலியான சம்பவம் மஸ்கெலியா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மஸ்கெலியா – ப்ரவுன்ஸ்வீக் தோட்டத்தின் டனட்டா பிரிவில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 5 மணியளவில் குறித்த குழந்தை காணாமல் போயிருந்த நிலையில், அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

பின்னர் வீட்டுக்கு அருகில் உள்ள மாட்டுத் தொழுவத்தின் சாணக்குழியில் விழுந்திருந்த நிலையில் குழந்தை மீட்டெடுத்து, வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்ததாக வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின் வைத்தியசாலையில் அனுமதி

Next Post

பஷிலை கண்டே அச்சப்படுகின்றனர் – டிலான் பெரேரா

Next Post

பஷிலை கண்டே அச்சப்படுகின்றனர் – டிலான் பெரேரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures