Monday, September 1, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி – பாமா கருத்து

October 2, 2018
in Cinema
0

சபரிமலைக்கு பெண்கள் செல்வதை தடைசெய்ய கூடாது என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியது குறித்து பெண்கள், குறிப்பாக திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் மலையாள நடிகை பாமா இந்த விஷயத்தில் கொஞ்சம் வித்தியாசமான கருத்தை கூறியுள்ளார்.

தமிழில், எல்லாம் அவன் செயல், சேவற்கொடி ஆகிய படங்களில் நடித்த நடிகை பாமா, சபரிமலை குறித்த தீர்ப்பு பற்றி கூறும்போது, “மத நடைமுறைகளுக்கும் கோவில் நடைமுறைகளுக்கும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. ஒவ்வொரு கோவிலும் தனக்கென தனித்தனி மதிப்புகளையும், நடைமுறைகளையும் கொண்டுள்ளன.

ஒருவேளை எனக்கு இன்னும் சில காலம் உயிர்வாழும் வாய்ப்பு கிடைத்தால் இப்படிப்பட்ட தீர்ப்புகள் மூலம் அல்லாமல், கோவில் நடைமுறைகளே பெண்கள் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கும் சூழல் வரும் வரை நான் காத்திருப்பேன்.. மற்ற பெண்களுக்கு நான் சொல்ல விரும்புவதும் இதுதான்” என கூறியுள்ளார்.

Previous Post

பாடகரும் சிங்கள திரைப்பட நடிகருமான ரோனி லீச் மரணம்

Next Post

நோட்டாவை கோட்டை விட்டாரா அல்லு அர்ஜுன்?

Next Post

நோட்டாவை கோட்டை விட்டாரா அல்லு அர்ஜுன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures