Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கொடவா மொழியில் உருவான முதல் படம்

November 15, 2018
in Cinema
0
கொடவா மொழியில் உருவான முதல் படம்

இந்தியாவில் பல மொழிகள் பேசும் மக்கள் உள்ளனர். அந்தந்த மொழிகளில் படங்கள் வெளிவருகின்றன. அந்தவகையில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா எல்லை பகுதிகள் சந்திக்கும் குடகு மலையில் வாழும் மலைவாழ் மக்கள் பேசும் கொடவா மொழியில் ஒரு படம் தயாராகி உள்ளது.

இது மலையின் உச்சியில் உள்ள பரனே என்ற கிராமத்தை மையமாக கொண்டு உருவாகி உள்ளது. படத்தின் பெயரும் பரனே. இந்தப்படம் 3 லட்சம் செலவில் தயாராகி உள்ளது. உள்ளூர் மக்களே நடித்துள்ளனர். தொழில்நுட்ப செலவுகளுக்காக மட்டும் 3 லட்சம் செலவாகி உள்ளது. ஸ்ரீலேஸ் எஸ்.நாயர் என்ற இளைஞர் இயக்கி உள்ளார்.

வெளிநாட்டில் சம்பாதித்து அந்த பணத்தைக் கொண்டு குடகு பகுதியில் பெரிய பங்களாக்கள் கட்டி குடியேறும் வெளியூர் மக்களால் அங்கு காலம் காலமாக இயற்கையோடு ஒன்றி வாழும் மக்கள் எத்தகைய பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதை பற்றி படம் பேசுகிறதாம். விரைவில் தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் சப் டைட்டிலுடன் வெளிவர இருக்கிறது.

Previous Post

80களின் நட்சத்திரங்கள் சந்திப்பு

Next Post

தியேட்டர் நெருக்கடிக்கு இடையில் வெளிவரும் ஹாலிவுட் படம்

Next Post
தியேட்டர் நெருக்கடிக்கு இடையில் வெளிவரும் ஹாலிவுட் படம்

தியேட்டர் நெருக்கடிக்கு இடையில் வெளிவரும் ஹாலிவுட் படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures