Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sri Lanka News

கென்யாவில் பெட்ரோல் தாங்கி வெடித்ததில் 13 பேர் பலி

July 19, 2021
in Sri Lanka News
0
கென்யாவில் பெட்ரோல் தாங்கி வெடித்ததில் 13 பேர் பலி

கென்யாவில் எரிபொருள் தாங்கி ஊர்தியொன்று வெடித்து தீப்பற்றியதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கென்யாவின் மேற்கு பகுதியில், கிசுமு- புசியி நெடுஞ்சாலையில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற தாங்கி ஊர்தி கவிழ்ந்து, அதிலிருந்த பெட்ரோல் வெளியேறியுள்ளது.

இதனைப் அவதானித்த அப்பகுதி வாழ் மக்கள் பெட்ரோல் சேகரிப்பதற்காக அங்கு திரண்டுள்ளனர்.

இதன்போது பெட்ரோல் தாங்கி ஊர்தி திடீரென தீப்பற்றி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

Previous Post

பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம்

Next Post

துறைமுக நகருக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட சீன நாட்டவர் உட்பட ஐவர் கைது

Next Post
துறைமுக நகருக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட சீன நாட்டவர் உட்பட ஐவர் கைது

துறைமுக நகருக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட சீன நாட்டவர் உட்பட ஐவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures