Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

காமன்வெல்த் போட்டிகளில் விளையாட மாட்டேன் என அச்சுறுத்தியது சரியா? சாய்னா நெஹ்வாலுக்கு ஜூவாலா கட்டா கேள்வி

April 4, 2018
in Sports
0

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், இந்தியா சார்பில் பேட்மின்டன் போட்டிகளில் பங்கேற்கும் சாய்னா நெஹ்வாலுடன், அவரது தந்தை ஹர்விர் சிங்கும் உடன் சென்றுள்ளார். ஆனால் இந்திய அணியின் அங்கீகார அட்டை வழங்கப்படாததால், வீரர், வீராங்கனைகள் தங்கும் விளையாட்டு கிராமத்திற்குள் அவர் அனுமதிக்கப்படவில்லை.

இது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு உடனடியாக கடிதம் எழுதிய சாய்னா நெஹ்வால், ‘’எனது தந்தைக்கு அங்கீகார அட்டை வழங்காவிட்டால், போட்டிகளில் விளையாட மாட்டேன்’’ என குறிப்பிட்டார்.

எனவே இந்திய ஒலிம்பிக் சங்கம் உடனடியாக இந்த பிரச்னையை தீர்த்து வைத்தது.

இதன்பின் விளையாட்டு கிராமத்திற்குள் ஹர்விர் சிங் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இந்த விவகாரத்தில் சாய்னா நெஹ்வாலை, சக இந்திய பேட்மின்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டா, கடுமையாக விமர்சித்துள்ளார்.

‘’விளையாட மாட்டேன் என அச்சுறுத்தியது சரியா?’’ என ஜூவாலா கட்டா டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Previous Post

தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்வாரா ஸ்மித்!

Next Post

பைசைக்கிள் கிக்… ஏழரை அடி ஜம்ப்… ரொனால்டோவின் கோலில் மிரண்டு நிற்கும் கால்பந்து உலகம்!

Next Post
பைசைக்கிள் கிக்… ஏழரை அடி ஜம்ப்… ரொனால்டோவின் கோலில் மிரண்டு நிற்கும் கால்பந்து உலகம்!

பைசைக்கிள் கிக்... ஏழரை அடி ஜம்ப்... ரொனால்டோவின் கோலில் மிரண்டு நிற்கும் கால்பந்து உலகம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures