Friday, May 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home World

கலப்பை ஏந்தி போராடிய விதவை

July 19, 2017
in World
0
கலப்பை ஏந்தி போராடிய விதவை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

டெல்லியில் தமிழக விவசாயிகள் 4-வது நாளாக இன்று போராட்டம் நடத்தினர். இதில், தற்கொலை செய்த விவசாயி மனைவி ஏர் உழுவது போன்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாநில, மத்திய அரசுகளிடம் வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தேசிய தென் இந்திய நதிகள் சங்கம் சார்பில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்துக்கு அதன் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமை வகிக்கிறார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 102 விவசாயிகள் இதில் கலந்து கொண்டு வருகின்றனர்.

இதன் 4-வது நாளான இன்று தமிழக விவசாயிகள் ஒரு நூதனப் போராட்டம் நடத்தினர். இதில், கடந்த பிப்ரவரியில் திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்காவின் அம்மன்குடியில் தற்கொலை செய்ததாகக் கருதப்படும் ராதாகிருஷ்ணனின் மனைவி ராணி (54) என்பவரும் கலந்து கொண்டார். இருவர் மாடுகள் போல் கலப்பையை இருபுறமும் தாங்கிப் பிடிக்க ராணி தம் வயலில் ஏர் உழுவது போல் நடித்துப் போராட்டம் நடத்தினார். இவரைச் சுற்றி நின்ற தமிழக விவசாயிகள் தமிழக அரசு மற்றும் மத்திய அரசிற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்து ‘தி இந்து’விடம் ராணி கூறுகையில், ”என்னுடைய கணவர் அம்மன்குடி கிளையின் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.72,000 கடன் வாங்கி இருந்தார். மழை இன்றி இதை திருப்பி செலுத்த முடியாமல் போக அந்த வங்கியின் மேலாளர் வீட்டிற்கு என் கணவரை கடுமையாக மிரட்டினார். அதில், ஜப்தி செய்வதாக மிரட்டியதுடன், எங்கள் குடும்பத்தினர் அனைவரையும் தகாத வார்த்தைகளால் பேசினார்.

இதைத் தாங்க முடியாத எனது கணவர் அந்த வங்கி வாசலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதன் மீதான எங்கள் புகாரில் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், வங்கியிடம் புகாரை பெற்று என்னை 5 நாட்கள் சிறையில் தள்ளினர்” எனக் கண்ணீருடன் தெரிவித்தார்.

ராதாகிருஷ்ணனின் மரணம் ஒரு தற்கொலை என தொட்டியம் முழுவதிலும் பரவலாகப் பேசப்பட்ட பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசின் இழப்பீடு தொகையும் அளிக்கப்படவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. இதனால் மனம் உடைந்த ராணி, டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் தீவிரமாகக் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

இதற்கிடையே, அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பிலும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஜந்தர் மந்தரில் போராடி வருகின்றனர். இவர்களும் தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு முழு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

Previous Post

ஆங்கில பத்திரிகையை பார்க்க கமல் ஏன் சொன்னார் தெரியுமா?

Next Post

கபடி வீராங்கனையைப் பாலியல் வன்கொடுமை செய்த குத்துச்சண்டை பயிற்சியாளர்..!

Next Post
கபடி வீராங்கனையைப் பாலியல் வன்கொடுமை செய்த குத்துச்சண்டை பயிற்சியாளர்..!

கபடி வீராங்கனையைப் பாலியல் வன்கொடுமை செய்த குத்துச்சண்டை பயிற்சியாளர்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மும்பை அணிக்கு எதிரான ஆட்டம் | டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்

இண்டியன் பிறீமியர் லீக் (IPL) ஒருவாரத்திற்கு இடைநிறுத்தம்

May 9, 2025
மாணவியை கடத்த முயன்ற சந்தேக நபர் ; பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு!

பாடசாலைக்கு முன்னால் மாணவியை கடத்த முயன்றமைக்கு காரணம் என்ன?

May 9, 2025
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவைப் பெற இரு கட்சிகள் பேச்சுவார்த்தை

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவைப் பெற இரு கட்சிகள் பேச்சுவார்த்தை

May 9, 2025
டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

May 9, 2025

Recent News

மும்பை அணிக்கு எதிரான ஆட்டம் | டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்

இண்டியன் பிறீமியர் லீக் (IPL) ஒருவாரத்திற்கு இடைநிறுத்தம்

May 9, 2025
மாணவியை கடத்த முயன்ற சந்தேக நபர் ; பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு!

பாடசாலைக்கு முன்னால் மாணவியை கடத்த முயன்றமைக்கு காரணம் என்ன?

May 9, 2025
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவைப் பெற இரு கட்சிகள் பேச்சுவார்த்தை

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவைப் பெற இரு கட்சிகள் பேச்சுவார்த்தை

May 9, 2025
டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

May 9, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures