Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கருணாநிதிக்கு தியாகராஜன், பிரஷாந்த் அஞ்சலி

August 11, 2018
in Cinema
0

திமுக., தலைவர் கருணாநிதி மறைந்த அன்று, அவருக்கு அஞ்சலி செலுத்த முடியாத பல திரையுலக பிரபலங்கள், அவர் அடக்கம் செய்யப்பட்ட மெரினாவிற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். த்ரிஷா, கார்த்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் அஞ்சலி செலுத்திய நிலையில் இன்று(ஆக., 11) நடிகை ஜெயசித்ரா, நடிகர்கள் தியாகராஜன் மற்றும் அவரது மகன் பிரஷாந்த் ஆகியோரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தியாகராஜன், கருணாநிதியுடன் மூன்று ஆண்டுகள் நான் பயணித்து இருக்கிறேன், அவரிடம் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஏராளம் என்றார்.

தொடர்ந்து பேசிய பிரஷாந்த், கருணாநிதியின் பொன்னர் சங்கர் படத்தில் நான் நடித்தேன். அவருடைய படத்தில் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன். இன்று நம்முடன் அவர் இல்லை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

Previous Post

கேரளாவுக்கு சூர்யா – கார்த்தி ரூ.25 லட்சம் நிதி

Next Post

வேலைநிறுத்தத்தை கைவிடும் வரையில் பேச்சுவார்த்தை இல்லை

Next Post

வேலைநிறுத்தத்தை கைவிடும் வரையில் பேச்சுவார்த்தை இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures