Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home World

கராச்சி நகரில் வெள்ள அனர்த்தம் : 23 பேர் பலி

September 2, 2017
in World
0
கராச்சி நகரில் வெள்ள அனர்த்தம் : 23 பேர் பலி

பாகிஸ்­தா­னிய கராச்சி நகரில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற வெள்ள அனர்த்­தத்தில் சிக்கி 7 சிறு­வர்கள் உட்­பட 23 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அந்நாட்டு ஊடக செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

மேற்­படி வெள்ளம் கார­ண­மாக அந்­ந­க­ருக்­கான விமானப் போக்­கு­வ­ரத்­து­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொண்டு சவூதி அரே­பி­யா­வுக்கு சென்­றுள்ள சிந்து மாகாண முத­ல­மைச்சர் செய்த் முராத் அலி சாஹும் ஆளுநர் மொஹமட் ஸுபைரும் வெள்­ளத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உத­வு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை துரி­த­மாக மேற்­கொள்ள மாகாண அமைச்­சர்­க­ளுக்கும் பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதிக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

Previous Post

15 வயது சிறுவன் கைது

Next Post

யாழ்ப்பாணத்தில் ஜின்னா மைதானத்திலும், மாநகர மைதானத்திலும் ஹஜ் பெருநாள்

Next Post
யாழ்ப்பாணத்தில் ஜின்னா மைதானத்திலும், மாநகர மைதானத்திலும் ஹஜ் பெருநாள்

யாழ்ப்பாணத்தில் ஜின்னா மைதானத்திலும், மாநகர மைதானத்திலும் ஹஜ் பெருநாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures