Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கதை, எழுதி நடிக்கிறார் தனுஷ்

January 25, 2020
in Cinema
0

பட்டாஸ் படத்தை அடுத்த பரியேறும் பெருமாள், மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தில் நடிக்கிறார் தனுஷ். திருநெல்வேலி கதையில் உருவாகும் இப்படத்திற்காக நெல்லை தமிழ் பேசி நடிக்கிறார் தனுஷ். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தையும் அசுரனை தயாரித்த தாணுவே தயாரிக்கிறார்.

இதையடுத்து மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் நடிக்கிறார் தனுஷ். இந்த படத்திற்கு கதை வசனம் எழுதி, நாயகனாக தனுஷ் நடிக்கப் போகிறாராம். பவர்பாண்டி படத்தை இயக்கி, சின்ன வயது ராஜ்கிரணாகவும் நடித்த தனுஷ், அதன்பிறகு இந்த படத்திற்கு கதை வசனம் எழுதி நடிக்கிறார்.

Previous Post

22 கிலோ எடை அதிகரித்த ஆர்.கே.சுரேஷ்

Next Post

மாமியாரிடம் ஒப்படைத்தால் கணவன் வைத்தியசாலைக்கு முன் தற்கொலை முயற்சி

Next Post

மாமியாரிடம் ஒப்படைத்தால் கணவன் வைத்தியசாலைக்கு முன் தற்கொலை முயற்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures