Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

கடந்த 5 ஆண்டுகளில் 298 இந்தியர்களுக்கு பாகிஸ்தான் குடியுரிமை

August 20, 2017
in World
0
கடந்த 5 ஆண்டுகளில் 298 இந்தியர்களுக்கு பாகிஸ்தான் குடியுரிமை

கடந்த 5 ஆண்டுகளில் 298 இந்தியர்களுக்கு குடியுரிமை அளித்துள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி., சேக் ரோஹேயில் கேட்ட கேள்விக்கு உள்துறை அமைச்சகம்  பதில் அளித்துள்ளது.

அதில், கடந்த 2012-ம் ஆண்டு 48 இந்தியர்களுக்கு பாகிஸ்தான் குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2013ல் 75 பேருக்கும், 2014ல் 76 பேருக்கும், 2015ல் 15 பேருக்கும், 2016ல் 69 பேருக்கும்,  2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வரை 15 இந்தியர்களுக்கு குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் குடியுரிமை பெறுவது உலகளவில் மிக கடினமானது. ஆனால் இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பர்மாவிலிருந்து ஏராளமானோர் சட்டவிரோதமாக இங்க குடியேறுகின்றனர் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

மன்னார் கடலில் உள்ள பொக்கிஷம் – போட்டி போடும் உலக நாடுகள்

Next Post

மதுபோதையில் இருந்த சிறுமியை கற்பழித்த இளைஞர்கள்

Next Post
மதுபோதையில் இருந்த சிறுமியை கற்பழித்த இளைஞர்கள்

மதுபோதையில் இருந்த சிறுமியை கற்பழித்த இளைஞர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures