Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home World

ஒரே மேடையில் 2 பெண்களுடன் திருமணம்; ஆப்பு வைத்த சமூக வலைத்தளம்

September 3, 2017
in World
0

விருதுநகர் அருகே இளைஞர் ஒருவர் ஒரு மேடையில் இரண்டு பெண்களை திருமணம் செய்ய இருந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியதால் ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

வருதுநகர் அருகே உள்ள ம.வெள்ளையபுரத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவரது அக்கா மகள் ரேணுகாதேவி மற்றும் மற்றொரு அக்கா மகள் காயத்திரி என்பவரையும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இதற்காக திருமண பத்திரிகை உறவினர்களுக்கு வழங்கப்பட்டன. ஒரே மேடையில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ள இருக்கும் தகவல் சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஊர் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி ரேணுகாவை மட்டும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

மேலும் சமூக நலத்துறை அலுவலர், இரு பெண்களை திருமணம் செய்வது ஏற்புடையது அல்ல. இதுகுறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Previous Post

பீகார் வெள்ளத்திற்கு எலிகளே காரணம்

Next Post

மாத்தறையில் வாகன விபத்து – ஒருவர் பலி

Next Post
மாத்தறையில் வாகன விபத்து – ஒருவர் பலி

மாத்தறையில் வாகன விபத்து - ஒருவர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures