Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஒரே மாதத்தில் மூன்று படங்களை முடித்த சமந்தா

March 20, 2018
in Cinema
0

பொதுவாக நடிகைகளுக்கு திருமணமாகி விட்டால் அவர்களுக்கு படமே இல்லாத நிலை ஏற்படும். இன்னும் சிலருக்கு மார்க்கெட் மந்தமாகி விடும். ஆனால் சமந்தாவோ திருமணத்திற்கு பிறகுதான் ரொம்ப பிசியாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கதாநாயகி, கதையின் நாயகி என நடித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், சாவித்ரியின் வாழ்க்கை கதையில் உருவாகியுள்ள மகாநதி படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிருபர் வேடத்தில் நடித்திருக்கிறார் சமந்தா. இந்த படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நிடித்து முடித்து விட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ள சமந்தா, சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பது பெருமையான விசயம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாதத்தில் மட்டும் 3 படங்களில் நடித்து முடித்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதாவது, மகாநதி, சீமராஜா, ரங்கஸ்தலம் ஆகிய படங்களில் நடித்து வந்தவர், இந்த மாதத்தோடு இந்த மூன்று படங்களையும் முடித்துவிட்டார்.

Previous Post

“தேசிய சாம்பியன் ஆகிட்டதால கார்த்திக்கை புறக்கணிக்கிறீங்களா?

Next Post

சூர்யா படத்தில் புருவ அழகி?

Next Post

சூர்யா படத்தில் புருவ அழகி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures