Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home World

ஒரு புகைப்படத்தின் மூலம் – பிரபலமும்,சிக்கலும் !!

July 14, 2017
in World
0
ஒரு புகைப்படத்தின் மூலம் – பிரபலமும்,சிக்கலும் !!

ஒரு புகைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த பாகிஸ்தான் டீக்கடைகாரர் அர்ஷத் கான் தற்போது சிக்கலில் சிக்கியுள்ளார்.

சமீபத்தில் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி இவருக்கு மாடல் ஆகும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், அவர் தற்போது வைரலான காரணத்தினால் ஒரு சிக்கலில் சிக்கியுள்ளார்.
இவர் உண்மையில் பாகிஸ்தானை சேர்ந்தவர் அல்ல, ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் என இவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், போலி ஆவணங்களை பயன்படுத்தி பாகிஸ்தானின் தேசிய அடையாள அட்டையை அர்ஷத் கான் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்படுள்ளது.
ஆனால் அர்ஷத் கான் இதனை மறுத்துள்ளார்.

அவரது தந்தை பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.

Previous Post

சுவையான கிளைப் பனையின் அதிசய பழம் !

Next Post

யுத்தமொன்று வருமென பண்டாரநாயக்க சொன்னார்- புஞ்ஞாசார தேரர்

Next Post
யுத்தமொன்று வருமென பண்டாரநாயக்க சொன்னார்- புஞ்ஞாசார தேரர்

யுத்தமொன்று வருமென பண்டாரநாயக்க சொன்னார்- புஞ்ஞாசார தேரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures