Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஒரு படத்தில் 3 ஒளிப்பதிவாளர்கள்

September 6, 2018
in Cinema
0
ஒரு படத்தில் 3 ஒளிப்பதிவாளர்கள்

ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகன் ரவி கிருஷ்ணாவை வைத்து சில வருடங்களுக்கு முன் ஆரண்ய காண்டம் என்ற படத்தை இயக்கியவர் தியாகராஜன் குமார ராஜா.

இலங்கையை சேர்ந்த இவர், ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் குறிப்பிட்ட ஒரு சாரரின் பாராட்டுக்களைப் பெற்றார். விமர்சகர்களும் ஆரண்ய காண்டம் படம் குறித்து மாய்ந்து மாய்ந்து பாராட்டினார்கள். ஆனால் அப்படம் வணிக அளவில் வெற்றி பெறவில்லை.

அப்படத்தை தயாரித்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.சரண் மிகப்பெரிய நஷ்டமடைந்தார். ஆரண்ய காண்டம் வணிக வெற்றி பெறாததினால் இயக்குநர் தியாகராஜன் குமார ராஜாவுக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து முயற்சிகளை செய்து வந்தார்.

நீண்ட முயற்சிக்குப் பிறகு ‘சூப்பர் டீலக்ஸ்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் தியாகராஜன் குமார ராஜா. விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா நடித்துள்ள இந்தப் படத்தில் பி.சி.ராம், நீரவ்ஷா, பி.எஸ்.வினோத் என மூன்று ஒளிப்பதிவாளர்கள் பணிபுரிந்துள்ளனர்.

Previous Post

சயின்ஸ் பிக்சன் படத்தில் ராஜ்கிரண்

Next Post

திருநெல்வேலியில் இயக்குநர் தனுஷ்

Next Post
திருநெல்வேலியில் இயக்குநர் தனுஷ்

திருநெல்வேலியில் இயக்குநர் தனுஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures