Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஐதராபாத் வாசியாகி விட்டார் அனுஷ்கா

January 12, 2020
in Cinema
0

சினிமாவில் பிசியாக நடித்து வந்த காலகட்டத்தில் பெருவாரியான நேரத்தை சினிமாவிற்கே செலவிட்டு வந்த அனுஷ்கா, தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்ததால் ஐதராபாத்தில் வீடு வாங்கியே குடியேறி விட்டார். அதனால் தனது சொந்த ஊரான பெங்களூருக்கு கூட செல்வதை மறந்து விட்டு ஐதராபாத் வாசியாகி விட்டார் அனுஷ்கா.

ஆனால், பாகுபலி-2 படத்திற்கு பிறகு படங்கள் குறைந்து விட்டதோடு உடல் எடையை குறைப்பதிலும் தீவிரமாக இருந்த அனுஷ்கா ஐதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு குடியேறியிருக்கிறார். அதோடு, அதன்பிறகு பாகமதி, சைரா நரசிம்ம ரெட்டி, நிசப்தம் படங்களில் மட்டுமே நடித்ததால் தனது உறவினர்களின் இல்ல விழாக்களிலும் கலந்து கொண்டு சிறப்பாக கொண்டாடி வருகிறாராம்.

இந்தநிலையில், தற்போது அவர் நடித்துள்ள நிசப்தம் படம் ஜனவரி 31-ந்தேதி திரைக்கு வருவதால், மீண்டும் ஐதராபாத்திற்கு வரும் அனுஷ்கா, சங்கராந்தி விழா முடிந்து ஒரு வாரத்தில் நிசப்தம் பிரமோசன்களில் ஈடுபடுகிறாராம். அதற்காக ஐதராபாத், சென்னை, மும்பை என பல முக்கிய பகுதிகளுக்கு சென்று படத்திற்காக பிரமோசன் செய்யப்போகிறாராம் அனுஷ்கா. ஆக, ஒரு பெரிய இடைவேளைக்குப்பிறகு வெளியில் தலைகாட்டப்போகிறார் அனுஷ்கா.

Previous Post

வென்னப்புவ கடலில் 3 இளைஞர்கள் மூழ்கி பலி

Next Post

தீபிகாவைத் தொடர்ந்து களமிறங்கிய சன்னிலியோன்

Next Post

தீபிகாவைத் தொடர்ந்து களமிறங்கிய சன்னிலியோன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures