Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

என் வாழ்வில் ஒளியேற்றியவர் நம்பி நாராயணன்; இயக்குனர் சிபி மலயில் நெகிழ்ச்சி

February 3, 2019
in Cinema
0

நடிகர் மாதவன் தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறை ராக்கெட்ரி என்கிற பெயரில் படமாக இயக்கி நடித்து வருகிறார் இந்தநிலையில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் குறித்து பிரபல மலையாள இயக்குனர் சிபிமலயில் கூறும்போது தன் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தவர் நம்பி நாராயணன் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இவர் மோகன்லால், மம்முட்டி ஆகியோரை வைத்து தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர்.

சிபி மலயில் 35 வருடங்களுக்கு முன்பு தனது முதல் படத்திற்காக வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த நேரம்.. அப்போது அவரை அழைத்த நம்பி நாராயணன், தனது சகோதரர் சுப்பிரமணியம் என்பவர் படம் தயாரிக்க விரும்புவதாகவும் அதை சிபிமலயில் இயக்க வேண்டும் என விரும்புவதாகவும் கூறி அவரை சந்திக்க செய்தார்.

அந்த சந்திப்பு வெற்றிகரமாக நடந்து, சிபி மலயிலுக்கு திரையுலக வாசலை அகலத் திறந்துவிட்டது. அதனால் நம்பி நாராயணனின் சுயசரிதையாக உருவாகும் இந்தப்படத்தை தான் ஆவலுடன் எதிர்பார்பதாகவும் கூறியுள்ளார் சிபி மலயில்.

Previous Post

இலங்கையின் ஒரு பகுதியில் நிலத்தின் கீழ் இருந்து தென்படும் இந்து – இஸ்லாமிய மத ஸ்தளங்கள்

Next Post

70 இயக்குனர்களை அறிமுகப்படுத்திய மம்முட்டி

Next Post

70 இயக்குனர்களை அறிமுகப்படுத்திய மம்முட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures