Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Entertainment

இறந்து போன தாயை மீண்டும் கண்ட பெண் : கூகுள் எர்த்-ஆல் நெகிழ்ச்சி.

July 28, 2017
in Entertainment, World
0
இறந்து போன தாயை மீண்டும் கண்ட பெண் : கூகுள் எர்த்-ஆல் நெகிழ்ச்சி.

இறந்துபோன தன்னுடைய தாயை கூகுள் எர்த் சேவையின் மூலமாக மீண்டும் கண்ட பெண் அதனை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

இங்கிலாந்தில் வசித்துவரும், அமெரிக்க பெண்மணியான டினைஸ் அண்டர்ஹில், இவர் சில மாதங்களுக்கு முன்னாள், இறந்துவிட்ட தன்னுடைய தாயை கூகுள் எர்த்தில் கண்டு அதிர்ச்சியும், வியப்பும் அடைந்துள்ளார்.

கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் டினைஸின் தாய், பெரில் டர்ட்டான் காலமானார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், டெனிஸ் தன்னுடைய வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் இணையதளத்தை பார்த்துக்கொண்டிருந்தபோது, தற்செயலாக. இறந்துபோன தன்னுடைய தாயின் வீட்டு முகவரியை கூகுள் எர்த்தில் தேடிபார்த்துள்ளார்.

அப்போது, அவருடைய தாயின் வீட்டின் முன் உள்ள தோட்டத்திற்கு, அவருடைய தாய் தண்ணீர் விட்டுக்கொன்று நின்றுகொண்டிருந்த காட்சி பதிவாகியுள்ளது.

இத்தனைக்கண்ட, டெனிஸ் அந்த புகைப்படங்களை நெகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளங்களில் பகிரவே அது வைரலாகியது.

Previous Post

மகாலட்சுமி நம் இல்லம் தேடி வருவதாக நம்பிக்கை

Next Post

ஆசிய நோபல் பரிசு வென்ற இலங்கைத் தமிழ்ப் பெண்!

Next Post
ஆசிய நோபல் பரிசு வென்ற இலங்கைத் தமிழ்ப் பெண்!

ஆசிய நோபல் பரிசு வென்ற இலங்கைத் தமிழ்ப் பெண்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures