Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sri Lanka News

இரண்டு தடுப்பூசிகளை ஒரே தடவையில் செலுத்திய சம்பவம் – விசாரணை அறிக்கை இன்று கையளிப்பு

July 24, 2021
in Sri Lanka News
0
இரண்டு தடுப்பூசிகளை ஒரே தடவையில் செலுத்திய சம்பவம் – விசாரணை அறிக்கை இன்று கையளிப்பு

கண்டி – உடபேராதனை பகுதியில் பெண்ணொருவருக்கு இரண்டு தடுப்பூசிகளையும் ஒரே தடவையில் செலுத்திய சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கை இன்று(24) மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

கண்டி மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் இந்த விசாரணை அறிக்கை கையளிக்கப்படவுள்ளது.

இந்த விசாரணை அறிக்கை ஆராயப்பட்டதன் பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நிஹால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

அதேநேரம் மத்திய மாகாணத்தின் சகல தடுப்பூசி மத்திய நிலையங்களினதும் நடவடிக்கைகளை கண்காணிக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 121 பேர் கைது

Next Post

மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை ஆரம்பம்

Next Post
மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை ஆரம்பம்

மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures