Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

இரட்டை குழந்தைகளை கொன்ற தாய்

August 21, 2017
in World
0

இந்திய மாநிலம் ஜார்கண்டில் தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை அபசகுனமாக கருதி பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் தம்கா மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர், தனது ஏழுமாத இரட்டை ஆண் குழந்தையை அபசகுனமாக கருதி தனது வீட்டில் உள்ள கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார்.
பின்னர், இச்சம்பவத்தை பொலிசாருக்கு தெரியாமல் மறைக்க தனது தலைமுடியை கத்திரித்து, வீட்டில் சுயநினைவின்றி மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதையடுத்து சம்பவம் அறிந்து, அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த பொலிசார், விசாரணயைில் இந்த பெண் நாடகமாடியது தெரியவந்துள்ளது.
பெற்ற தாயே குழந்தைகளை அபசகுனமாக கருதி கொலை செய்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

மகளை பலாத்காரம் செய்த தந்தை

Next Post

ரஜினிகாந்த் கோட்டையில் முதல்வராக அமரும் நாள் வரும்

Next Post

ரஜினிகாந்த் கோட்டையில் முதல்வராக அமரும் நாள் வரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures