இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் மூலம், தமிழில் அறிமுகமான யாஷிகா, முதல் படத்திலேயே, படு கவர்ச்சியாக நடித்தார். தொடர்ந்து, சில படங்களில் அப்படியே நடித்த தோடு, தன் கவர்ச்சி படங்களை, அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறார். இது குறித்து, யாஷிகா கூறுகையில், ”என் அழகை வெளிப்படுத்துவதில், என்ன தவறு? கவர்ச்சி தான், எனக்கு வாய்ப்புகளை அளித்து வருகிறது,” என்றார்.

