Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sri Lanka News

இன்று அதிகாலை முதல் தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள்!

July 8, 2021
in Sri Lanka News
0
இன்று அதிகாலை முதல் தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள்!

மாத்தளை மாவட்டத்தில் சில பகுதிகள் இன்று (08) காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் பொகஹாகொடுவ கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட அகலவத்த கிராமமும்,அரஸ்கம கிராமமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை மாத்தளை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 07 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

Previous Post

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

Next Post

சஹ்ரானின் தீவிரவாத வகுப்புக்களில் பங்கேற்ற இளைஞர் கைது

Next Post
சஹ்ரானின் தீவிரவாத வகுப்புக்களில் பங்கேற்ற இளைஞர் கைது

சஹ்ரானின் தீவிரவாத வகுப்புக்களில் பங்கேற்ற இளைஞர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures