Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

இடிபடப்போகும் காலே கிரிக்கெட் மைதானம்

July 23, 2018
in Sports
0

இலங்கையின் முக்கியமான கிரிக்கெட் விளையாட்டு மைதானமான காலே கிரிக்கெட் மைதானத்தில் வரும் நவம்பருக்குப் பிறகு சர்வதேசப் போட்டிகள் நடைபெறாது எனவும், அதில் உள்ள காலரிகள் இடிக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. கடந்த 2004ல் சுனாமி தாக்கியதில் இந்த மைதானம் சேதமடைந்தது.

அதன்பிறகு புதிய காலரி உள்ளிட்டவை கட்டப்பட்டன. இந்த நிலையில் மீண்டும் இந்த மைதானம் இடிக்கப்பட உள்ளதாக இலங்கை அரசு கூறியுள்ளது.

இந்த மைதானத்தில் 1998ல் இருந்து இங்கு பல்வேறு சர்வதேசப் போட்டிகள் நடந்துள்ளன. 2010ல் இலங்கையின் முத்தையா முரளிதரன் இந்த மைதானத்தில்தான் 800வது விக்கெட்டை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே, 500வது டெஸ்ட் விக்கெட்டை இந்த மைதானத்தில்தான் வீழ்த்தினார்.

இந்த மைதானம் இலங்கை அணிக்கு மிகவும் ராசியான மைதானமாகவும் பார்க்கப்படுகிறது. தற்போது தென்னாப்பிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையே நடந்து வந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை 278 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

Previous Post

டெஸ்ட் போட்டியில் விளையாட ரோகித் சர்மாவிற்கு வாய்ப்பு இல்லையா?

Next Post

தென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி!

Next Post
தென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி!

தென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures