Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஆவலோடு காத்திருக்கும் அபர்ணா பாலமுரளி

August 9, 2018
in Cinema
0
ஆவலோடு காத்திருக்கும் அபர்ணா பாலமுரளி

ஸ்ரீகணேஷ் இக்கத்தில் கடந்த வருடம் வெளியான படம் ‘8 தோட்டாக்கள்’. பல தரப்பினராலும் பாராட்டப்பட்ட இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் அபர்ணா பாலமுரளி. பத்துக்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்தவர் இவர். இப்போது, ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘சர்வம் தாளமயம்’ படத்தில் நடித்துள்ளார்.

சர்வம் தாள மயம் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், அப்படம் தயாரிப்பு நிலையில் இருக்கும்போதே மற்றொரு தமிழ்ப்படத்திலும் நடித்து வருகிறார். இந்தப்படத்தை ‘நாளைய இயக்குனர்’ புகழ் ராசு ரஞ்சித் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப்படத்தில் தான் அபர்ணா பாலமுரளி, கதாநாயகியாக நடிக்கிறார்! இந்த படத்தில் மூன்று கதாநாயகன்களாக இயக்குநர் ராசு ரஞ்சித், தாஸ், சந்தீப் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். ஆக்ஷனும், எமோஷனும் கலந்த த்ரில்லர் படமாக இப்படம் உருவாகி வருகிறது.

சர்வம் தாளமயம் படம் வெளி வந்த பிறகு அபர்ணா பாலமுரளிக்கு முன்னணி ஹீரோக்களின் படங்கள் தேடி வரும் என்று ராஜீவ்மேனனே சொன்னாராம். இதனால் அதன் ரிலீஸ் தேதியை எண்ணி ஆவலோடு காத்திருக்கிறார்.

Previous Post

இலங்கையில் வானில் இருந்து கொட்டிய தங்கம்!

Next Post

ஆக., 24-ல் எச்சரிக்கை படம் ரிலீஸ்

Next Post
ஆக., 24-ல் எச்சரிக்கை படம் ரிலீஸ்

ஆக., 24-ல் எச்சரிக்கை படம் ரிலீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures