Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Politics

அனைவரையும் உருக்கிய அகதிகளிற்கான பாடல்!!

January 29, 2018
in Politics, Uncategorized, World
0
அனைவரையும் உருக்கிய அகதிகளிற்கான பாடல்!!

அகதிகளிற்காகப் பாடப்பட்ட பாடல் “Destination Eurovision” இன் வெற்றிப் பரிசைப் பெற்றுள்ளது.

அகதியாக வந்த இடத்தில், தொண்டு நிறுவனங்களால் காப்பாற்றப்பட்ட நிஜேர் தம்பதியினரில், மனைவி Aquarius கப்பலில் ஒரு குழந்தையைப் பெற்றுள்ளார். அந்தக் குழந்தை மேர்சி என அழைக்கப்பட்டது.

இந்தக் குழந்தைக்காகவும், அகதியாக வந்த அனைவரிற்காகவும் ஒரு பாடலாக Madame Monsieur எனும் குழு,

“Je suis née ce matin
Je m’appelle Mercy
Au milieu de la mer
Entre deux pays, Mercy.”

எனும் பாடலைப் பாடியது. இந்தப் பாடல் வெற்றி ஈட்டியுள்ளது. இந்தப் பாடலைக் கேட்ட அனைவரும் ஒரு கணம் தங்களை மறந்து, அகதிகளாக வருபவர்களின் துன்பத்தை உணர்ந்து இருப்பார்கள் என்பது நிச்சயம்.

அகதிகளாக வருபவர்களின் நீண்ட பயணங்களும் துன்பங்களும் பாடலில் வெளிக்காட்டப்பட்டுள்ளன.

Previous Post

திருத்தி அமைக்கப்பட்டால் பரிஸ் ஒப்பந்தந்தில் இணைய தயார்!

Next Post

எதிர்க்கட்சி தலைவர் ரஷ்யாவில் கைது

Next Post
எதிர்க்கட்சி தலைவர் ரஷ்யாவில் கைது

எதிர்க்கட்சி தலைவர் ரஷ்யாவில் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures