Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

அனிதாவுக்காக ஆர்ப்பாட்டம் செய்யும் அமெரிக்க தமிழர்கள்

September 6, 2017
in World
0

தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தங்களது ஆதரவை வெளிக்காட்ட தயங்குவதில்லை. இதற்கு முன்னர் ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போன்ற பிரச்சனையின்போது உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் ஆதரவு கொடுத்தனர்.

அதேபோல் நீட் தேர்வு காரணமாக மருத்துவம் படிக்க முடியாத மனவிரக்தியில் தற்கொலை செய்து கொண்ட அனிதாவுக்கு ஆதரவாக அமெரிக்க தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

அமெரிக்காவில் உள்ள முக்கிய நகரங்களான நியூஜெர்சி, மிக்சிகன், அட்லாண்டா, கலிபோர்னியா, சிகாகோ, புளோரிடா போன்ற பல நகரங்களில் வாழும் தமிழர்கள், அனிதா மரணத்துக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினர். அதுமட்டுமின்றி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு முழக்கங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் மத்திய பா. ஜ. க அரசுக்கும், தமிழக அரசுக்கும் எதிராக அவர்கள் போட்ட கோஷம் அமெரிக்காவையே உலுக்கியது. அதுமட்டுமின்றி நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க தமிழர்களிடம் கையெழுத்து அதை இந்திய தூதரிடம் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமெரிக்க தமிழர் ஒருவர் தெரிவித்தார்.

Previous Post

ஆட்டுக்கறி விளம்பரத்தில் விநாயகர்! சர்ச்சையை கிளப்பிய ஆஸ்திரேலியா

Next Post

பாராளுமன்ற உணவகத்தில் விலைகள் அதிகரிப்பு

Next Post
பாராளுமன்ற உணவகத்தில் விலைகள் அதிகரிப்பு

பாராளுமன்ற உணவகத்தில் விலைகள் அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures