Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அடுத்தபடம்: வீட்டிலேயே திரைக்கதையை எழுதும் செல்வராகவன்

November 6, 2019
in Cinema
0

சூர்யா நடித்த ‘என்ஜிகே’ படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கப் போவதாக ஏற்கெனவே சில தகவல்கள் வெளியாகின. அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இருப்பினும் தனது அடுத்த பட வேலைகளை ஆரம்பித்துவிட்டார் செல்வராகவன். இது குறித்து தன்னுடைய டுவிட்டரில், “திரைக்கதை எழுதுகிறேன். இதை விட பெரிய மகிழ்ச்சி இல்லை, முழுமையான அமைதி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

திரைக்கதையை அவர் வீட்டிலிருந்தே எழுதுவது குறிப்பிடத்தக்கது. பொதுவாக கதை விவாதம், திரைக்கதை எழுதுதல் ஆகியவற்றை வெளிநாடுகளிலோ, எங்கேயாவது பெரிய ரிசார்ட்டுகளிலேயேதான் பலரும் எழுதுவார்கள்.

செல்வராகவன் ஆச்சரியமாக வீட்டிலேயே எழுதுகிறார்.

Previous Post

நடிகர் சார்லி முனைவர் சார்லியானார்.

Next Post

‘கைதி’ – 12 நாள் வசூல் 80 கோடி

Next Post

'கைதி' - 12 நாள் வசூல் 80 கோடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures