Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அடுத்தடுத்த வாரங்களில் ரிலீசாகும் ஜீத்து ஜோசப்பின் படங்கள்

November 9, 2019
in Cinema
0

மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படம் மூலம் முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடித்தவர் இயக்குனர் ஜீத்து ஜோசப். தமிழிலும் அந்த படத்தின் ரீமேக்கை கமலை வைத்து பாபநாசம் என்கிற பெயரில் இயக்கினார்..

இதையடுத்து மலையாளத்தில் அவர் இயக்கிய இரண்டு படங்கள் சரியாகப் போகாத நிலையில், இந்தியில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மியை வைத்து ‘பாடி’ என்கிற படத்தை இயக்கினார்.. அந்தப்படம் இன்னும் ரிலீசாகாத நிலையில் தற்போது கார்த்திக், ஜோதிகா இருவரையும் வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி உள்ளார். இந்தப் படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதமே இவர் இயக்கிய முடித்து தயார் நிலையில் இருக்கும் இந்தி படமான ‘பாடி’ திரைப்படம் வரும் டிசம்பர் 13-ம் தேதி ரிலீஸாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்தவகையில் ஜீத்து ஜோசப்பின் படங்கள் இரண்டும் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

விஜய்யுடன் கைகோர்க்கும் ரம்யா

Next Post

தர்பார் டப்பிங்: ஒரே கட்டத்தில் முடிக்க ரஜினி திட்டம்

Next Post

தர்பார் டப்பிங்: ஒரே கட்டத்தில் முடிக்க ரஜினி திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures