Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

அஜித் படத்திற்கு விடுமுறை கேட்ட நடிகர்!

August 10, 2019
in Cinema
0

நடிகர் அஜித், வித்யா பாலன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் நேர் கொண்ட பார்வை படம், நேற்று வெளியாகினது. இந்நிலையில், அஜித் ரசிகரான மெட்ரோ, ரங்குஸ்கி படங்களில் கதாநாயகனாக நடித்த சிரிஷ் சரவணன், நேர் கொண்ட பார்வை படத்தை காண வேண்டும்; அதற்காக எனக்கு விடுமுறை வேண்டும் என குறிப்பிட்டு, தனது தயாரிப்பாளரிடம் டுவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

டுவிட்டரில் சிரிஷ் சரவணன் கூறியிருப்பதாவது: சார் எனக்கு தல காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. நேர் கொண்ட பார்வை படம் வெளியாகிறது. அதைப் பார்த்தால் தான் எனக்கு காய்ச்சல் சீராகும். அதனால், எனக்கு ஒரு நாள், விடுமுறை வழங்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Previous Post

சமந்தா, சின்மயிக்கு தெலுங்கு ரசிகர்கள் எதிர்ப்பு

Next Post

தமிழ் ராக்கர்சில் ‘நேர்கொண்ட பார்வை’

Next Post

தமிழ் ராக்கர்சில் 'நேர்கொண்ட பார்வை'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures