Tuesday, March 21, 2023
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Politics

மோசடியாளர்களின் மிரட்டலுக்கு அடிபணியும் மைத்திரி! தப்பிய பல அதிகாரிகள்

May 27, 2016
in Politics
0
Easy24News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மோசடியாளர்களின் மிரட்டலுக்கு அடிபணியும் மைத்திரி! தப்பிய பல அதிகாரிகள்

பல்வேறு அரச நிறுவனங்களில் உயர் பதவியில் பணியாற்றும் 139 அதிகாரிகள் ராஜினாமா செய்து கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது. இவர்கள் மஹிந்த ஆட்சியின் போது உயர் பதவிகளை பெற்றுக் கொண்டவர்களாகும்.

சமகால அரசாங்கத்தினால் மேற்கொளளப்படுகின்ற நிதி மோசடி மற்றும் ஊழல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, தமது பதவிகளை இராஜினாமா செய்துகொள்ள தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த எதிர்ப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் நேற்று கைது செய்யப்படவிருந்த ஆணையத்தின் முன்னாள் தலைவர், பணிப்பாளர் சபை, மேலதிக செயலாளர் உட்பட 6 பேரின் கைதை உடனடியாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பான் நோக்கி செல்வதற்கு முன்னர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வாறு கைது செய்யப்படவிருந்த அதிகாரிகளுக்கு நேற்றைய தினம் நிதி குற்ற விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அதற்கு முதல் நாள் இரவு விசாரணை பிரிவு அதிகாரிகள், தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு ஆணைக்குழுவில் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை என அறிவித்துள்ளனர். இதனை கைது செய்யப்படவிருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்படவிருந்த அதிகாரிகளுக்குள் பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர் ஹேமா தர்மவர்தனவும் உள்ளடக்கப்பட்டுள்ளார். அவர் பசில் ராஜபக்சவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளராகும்.

இதற்கு மேலதிகமாக அதிகார சபையின் முன்னாள் தலைவர் பாஷ்வர சேனாங்க குணரத்ன, பணிப்பாளர் நாயகம் டீ.எஸ்.ஜயரத்ன மற்றும் ரணசிங்க சேமசிங்க, தொன் சந்திரசிறி மற்றும் அமித கித்சிறி ரணவக்க ஆகிய அதிகாரிகளாகும்.

இந்த மோசடியான அதிகாரிகளை கைது செய்வதற்கு எதிராக கூட்டு செயற்பாடொன்றை நிர்வாக அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் பலர் பல்வேறு ஊழல் மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களில் அதிகமானோர் உறுதியாக அந்த குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளிகளாகுவதற்கு போதுமான சாட்சிகள் உள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Previous Post

ஜி-7 நாடுகளின் தலைவர்களை சந்திக்கும் மைத்திரி!

Next Post

2500 புதிய அங்கத்துவர்களை கட்சிக்கு இணைத்து விட்டேன். வெற்றிக்கணி எனது கையில் – பிரகலாதன் திருஞானசுந்தரம்

Next Post
2500 புதிய அங்கத்துவர்களை கட்சிக்கு இணைத்து விட்டேன். வெற்றிக்கணி எனது கையில் – பிரகலாதன் திருஞானசுந்தரம்

2500 புதிய அங்கத்துவர்களை கட்சிக்கு இணைத்து விட்டேன். வெற்றிக்கணி எனது கையில் – பிரகலாதன் திருஞானசுந்தரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை

மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை

August 26, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Easy24News

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமனம்

பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமனம்

March 21, 2023
இளைஞர்களை கொண்டு போராளி இயக்கத்தை உருவாக்கும் அம்ரித்பால் சிங்’ | பஞ்சாப் காவல்துறை தகவல்

இளைஞர்களை கொண்டு போராளி இயக்கத்தை உருவாக்கும் அம்ரித்பால் சிங்’ | பஞ்சாப் காவல்துறை தகவல்

March 21, 2023
92 வயதில் 5 ஆவது திருமணம் செய்கிறார் ஊடக அதிபர் முர்டோக்

92 வயதில் 5 ஆவது திருமணம் செய்கிறார் ஊடக அதிபர் முர்டோக்

March 21, 2023
பாகிஸ்தானில் ஆயுதபாணிகளின் தாக்குதலில் 11 பேர் பலி

பாகிஸ்தானில் ஆயுதபாணிகளின் தாக்குதலில் 11 பேர் பலி

March 21, 2023

Recent News

பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமனம்

பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமனம்

March 21, 2023
இளைஞர்களை கொண்டு போராளி இயக்கத்தை உருவாக்கும் அம்ரித்பால் சிங்’ | பஞ்சாப் காவல்துறை தகவல்

இளைஞர்களை கொண்டு போராளி இயக்கத்தை உருவாக்கும் அம்ரித்பால் சிங்’ | பஞ்சாப் காவல்துறை தகவல்

March 21, 2023
92 வயதில் 5 ஆவது திருமணம் செய்கிறார் ஊடக அதிபர் முர்டோக்

92 வயதில் 5 ஆவது திருமணம் செய்கிறார் ஊடக அதிபர் முர்டோக்

March 21, 2023
பாகிஸ்தானில் ஆயுதபாணிகளின் தாக்குதலில் 11 பேர் பலி

பாகிஸ்தானில் ஆயுதபாணிகளின் தாக்குதலில் 11 பேர் பலி

March 21, 2023
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures